எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டாம்… ஆயாசமாக இருக்கிறது… கொஞ்ச நேரம் சும்மா இருங்கள்…
மதுரையில் இருந்து கோட்டைக்கு...
கோடம்பாக்கத்து வழியாக...
ஒரு நட்சத்திரம் கிளம்பி இருக்கிறது...
இது...
ராத்திரி நேரத்து அகலா...
இல்லை...
ராமாபுரத்து நகலா...
பொறுத்திருந்து பார்க்க வேண்டும்...
(விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தின்போது வாலி...)
Posted by Ranganathan. R at 2:57 AM 3 comments