எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டாம்… ஆயாசமாக இருக்கிறது… கொஞ்ச நேரம் சும்மா இருங்கள்…
“ரோஜா” படத்தில்…
தேசியக் கொடி எரிக்கப்படும்போது…
உடம்பால் அணைக்கும் அரவிந்தசாமியை…
தீவிரவாதிகள் அடிக்கும்போது…
பின்சீட்டில் இருந்து குரல் வந்தது…
“போடு… இன்னும் அட்றா அவனை… “
Posted by Ranganathan. R at 1:38 AM
No comments:
Post a Comment