Thursday, February 1, 2007

நம் நாடு… !


“ரோஜா” படத்தில்…
தேசியக் கொடி எரிக்கப்படும்போது…
உடம்பால் அணைக்கும் அரவிந்தசாமியை…
தீவிரவாதிகள் அடிக்கும்போது…
பின்சீட்டில் இருந்து குரல் வந்தது…
“போடு… இன்னும் அட்றா அவனை… “


No comments: