Monday, January 29, 2007
Monday, January 22, 2007
மௌன ராகம்... !
சிகப்புப் பாவாடை வேண்டும்…
என்று சொல்ல நினைத்து…
அவசரத்திற்கு வேறு எதுவும் கிடைக்காமல்…
தன் விரலை அறுத்து,
ரத்தம் காட்டிச் சிரிக்கிறாள்…
என்று சொல்ல நினைத்து…
அவசரத்திற்கு வேறு எதுவும் கிடைக்காமல்…
தன் விரலை அறுத்து,
ரத்தம் காட்டிச் சிரிக்கிறாள்…
பாவனை செய்யும் ஊமைச் சிறுமி…
Posted by Ranganathan. R at 12:42 AM 1 comments
Friday, January 19, 2007
பாதகாணிக்கை... !
இராமனைக் காட்டுக்கு அனுப்பிய…
கைகேயி, வில்லி என்றால்…
கல்லும், முள்ளும் குத்தட்டும் என்று…
கால் செருப்பை வாங்கி வந்த பரதன்… ???
Posted by Ranganathan. R at 1:50 AM 2 comments
Tuesday, January 2, 2007
Subscribe to:
Posts (Atom)