Thursday, March 1, 2007
Wednesday, February 21, 2007
Sunday, February 11, 2007
Thursday, February 1, 2007
நம் நாடு… !
“ரோஜா” படத்தில்…
தேசியக் கொடி எரிக்கப்படும்போது…
உடம்பால் அணைக்கும் அரவிந்தசாமியை…
தீவிரவாதிகள் அடிக்கும்போது…
பின்சீட்டில் இருந்து குரல் வந்தது…
“போடு… இன்னும் அட்றா அவனை… “
Posted by Ranganathan. R at 1:38 AM 0 comments
Monday, January 29, 2007
சிப்பிக்குள் முத்து... !
பேருந்தில்... அருகில் நிற்கும்...
கர்ப்பிணிப் பெண்ணுக்கு…
எழுந்து இடம் தராமல்…
தூங்குவது போல் பாசாங்கு செய்யும் நீ…
என்னிடம் எதை எதிர்பார்க்கிறாய்… ?
காதலையா… ?
Posted by Ranganathan. R at 10:00 PM 2 comments
Monday, January 22, 2007
மௌன ராகம்... !
சிகப்புப் பாவாடை வேண்டும்…
என்று சொல்ல நினைத்து…
அவசரத்திற்கு வேறு எதுவும் கிடைக்காமல்…
தன் விரலை அறுத்து,
ரத்தம் காட்டிச் சிரிக்கிறாள்…
என்று சொல்ல நினைத்து…
அவசரத்திற்கு வேறு எதுவும் கிடைக்காமல்…
தன் விரலை அறுத்து,
ரத்தம் காட்டிச் சிரிக்கிறாள்…
பாவனை செய்யும் ஊமைச் சிறுமி…
Posted by Ranganathan. R at 12:42 AM 1 comments
Friday, January 19, 2007
பாதகாணிக்கை... !
இராமனைக் காட்டுக்கு அனுப்பிய…
கைகேயி, வில்லி என்றால்…
கல்லும், முள்ளும் குத்தட்டும் என்று…
கால் செருப்பை வாங்கி வந்த பரதன்… ???
Posted by Ranganathan. R at 1:50 AM 2 comments
Tuesday, January 2, 2007
Subscribe to:
Posts (Atom)